போரா முஸ்லிம்களின் கரசேவை... மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் பொதுமக்களின் உடல் உழைப்பைமையமாக வைத்து ஏரி தூர்வாரும் பணி கடந்த சில வாரங்களாகநடைபெறுகிறது. படித்தவர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர்கள் என்றுஎல்லா தரப்பினரும் இதில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமைபோரா முஸ்லிம்கள் படையாகத் திரண்டுவந்து உற்சாகமாக சேவை செய்த காட்சி.
கீழ் படம் மற்றும் செய்தி; தினமணி.
கீழ் படம் மற்றும் செய்தி; தினமணி.
நன்றி -நிழல்களும் நிஜங்களும்
No comments:
Post a Comment