சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Monday, February 2, 2009

சங்பரிவாரின் கரசேவையும்-போரா முஸ்லிம்களின் கரசேவையும்!




போரா முஸ்லிம்களின் கரசேவை... மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் பொதுமக்களின் உடல் உழைப்பைமையமாக வைத்து ஏரி தூர்வாரும் பணி கடந்த சில வாரங்களாகநடைபெறுகிறது. படித்தவர்கள், வியாபாரிகள், தொழில்முனைவோர்கள் என்றுஎல்லா தரப்பினரும் இதில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமைபோரா முஸ்லிம்கள் படையாகத் திரண்டுவந்து உற்சாகமாக சேவை செய்த காட்சி.
கீழ் படம் மற்றும் செய்தி; தினமணி.


நன்றி -நிழல்களும் நிஜங்களும்

No comments: