சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Monday, November 24, 2008

இதோ மீண்டும் அந்த கறுப்புநாள்...

பாபரி மஸ்ஜித் இடிப்பதற்கு முன் உள்ள தோற்றம்
காலை 7 மணிக்கு


வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கா(வி)வல்துறை


ஆண்,பெண் கரசேவகர்கள்
சாதித்து விட்ட மகிழ்ச்சியில்...R S S பொன்னையர்கள்..
"அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். "(அல்குர்ஆன்: 24:24)
டிசம்பர்-6-1992 மறக்க முடியாத கருப்பு நாள்
ஆறாது எங்கள் மனம்..
என்றுமே நெஞ்சத்தில் இருக்கும் ரணம்...
இழந்த பள்ளியை மீற்க.. இருக்கும் பள்ளியை காக்க..
போராடுவோம் ஒன்றுப்பட்டு...துவாவுடன்..

No comments: