சமுதாயமே ஒன்றுபடு... முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் பாசிச பயங்கரவாத கும்பல்களை அடியாளம்காட்டி முஸ்லிம்கலிடையே உள்ள பிரிவினையை களைந்து சகோதாரர்களை ஒருங்கிணைப்பதே இத்தளத்தின் முக்கிய நோக்கம் இன்சாஅல்லாஹ்.. /
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிந்தவனாவான். மேலும் அல்லாஹ் (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன். மேலும், அல்லாஹ் உதவியாளனாக இருக்கப் போதுமானவன்.
(அத்தியாயம் : அந்நிஸா - பெண்கள், வசனம்: 45)

Tuesday, November 25, 2008

நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்துத்துவ பயங்கரவாதிகள்

அன்பர்களே,
இந்திய தாய்நாட்டில் அத்துணை பயங்கரவாதங்களையும் அழகாக நடத்திவிட்டு அதை அலுங்காமல் குலுங்காமல்முஸ்லிம்கள்மீது சுமத்திவிட்டு பசுந்தோல் போர்த்திய பு[எ]லியாக வலம் வந்துகொண்டிருந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் கையும்,கணினியுமாக மாட்டிக்கொண்டவுடன் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதர்க்காகவும், தங்களுக்கு மக்கள் மத்தியில்,குறிப்பாக சங்க்பரிவாரத்தினரின் ஆதரவை அதிகப்படுத்திக்கொள்ளவும் விசாரணை என்ற பெயரால் காவல்த்துறையினர் எங்களை கொடுமைப்படுத்துகிறார்கள்.என்று ஒப்பாரி வைக்கத்தொடங்கியுள்ளனர்.
நேற்று மும்பை நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது,பெண்சாது[?]காவல்துறையினர் என்னை நள்ளிரவில் எழுப்பி ஆபாசபடத்தை காட்டி சித்ரவதை செய்வதோடு ஆபாசவார்த்தைகள் பேசுகின்றனர்.மேலும்,நிர்வாணமாக்கி அடிப்போம் என்றுகூறுவதோடு குற்றத்தை ஒப்புக்கொள் இல்லையேல்,இந்த சம்பவத்தில் பி.ஜெ.பி.தலைவர்களுக்கு தொடர்பு உண்டு என்று கூறசொல்கிறார்கள்,என்று கூறியுள்ளார்.
அடுத்து முன்னாள் ராணுவபுகழ் திருவாளர்.புரோகித், விசாரணை அதிகாரிகள் என்னை தலைகீழாக கட்டித்தொங்க விட்டனர் என்கிறார்.
அய்யா அப்பாவிகளே[?] குற்றவாளிகளை விசாரிக்கும் அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டா விசாரிப்பார்கள்..? சரி பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்லவேணாமா..? இப்படியா அள்ளிவிடுறது..?
இந்த சாது[?]க்கள் கொடுமைப்படுத்தப்படுவதை[?]தாங்காமல் பரமசாது அத்வானிமற்றும் பால்தாக்கறேக்கள் புலம்புகிறார்கள். என்னசெய்வது உப்பைத்தின்னவன் தண்ணி குடிச்சுத்தானே ஆகணும்.



நன்றி..நிழல்களும் நிஜங்களும்

No comments: